மாவீரர் நாள் மற்றும் சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு, தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்ட இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு நீதி கோரி பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு இன்று மனு ஒன்று கையளிக்கப்பட்டது . இந்த
-முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 16வது நினைவு நாளில் ICPPG நடவடிக்கை – முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் 16 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு, தமிழ் இனப்படுகொலையை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கக் கோரியும், ஏனைய யுத்த குற்றவாளிகள் மீதும் தடையை விதிக்கவும்,
-ICPPG இன் அடுத்த கட்ட இராஐதந்திர நடவடிக்கைகள் ஆரம்பம்- இலங்கை யுத்த குற்றவாளிகள் மூவர் மீது அண்மையில் பிரித்தானியா தடை விதித்தமையை அடுத்து, அந்த வெற்றிக்கு உரிமை கோருவதில் பல தமிழ் அமைப்புக்கள் முண்டியடித்துக்கொண்டு இருக்கையில், இந்த வெற்றியின் பிண்ணனில் கடுமையாக
Sri Lanka police arrested a 31-year-old man this week, accusing him of “distorting” a Sinhala song on TikTok. The individual, a 31-year-old man from Wariyapola, posted a TikTok video singing along to
மாவீரர் தினத்தை அனுஷ்டித்த தேசிய மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த நபர்களை உடனடியாக கைதுசெய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுல ரத்நாயக்க நேற்று (05) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளார். தடைசெய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மாவீரர் தின நிகழ்வுகள் வெளிநாடுகளில்